ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த மாதம் தமிழில் விஷால் நடித்த இரும்புத்திரை படம் வெளியானது. ஓரளவு நல்ல வெற்றியை பெற்ற இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கில் அபிமன்யுடு என்கிற பெயரில் வெளியானது. தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடித்துப்போக, இதுவரை சுமார் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிரது..
இதனால் உற்சாகமான விஷால் இதற்காக ஒரு சக்சஸ் மீட்டையும் நடத்தியுள்ளார். அந்த நிகழ்வில் பேசிய விஷால், அபிமன்யுடு படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலும் இருந்து ஒரு ரூபாய் தெலுங்கு விவசாயிகளுகாக ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்
இதேபோலத்தான் இங்கே விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆனபோது, ஒவ்வொரு படத்தின் டிக்கெட் தொகையில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து தமிழக விவசாயியகளுக்கு வழங்கப்படும் என கூறியதும், அதற்கு சில தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..