ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் நடந்து முடிந்து ஐபிஎல்., தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. திரையுலகினர் பலரும் இதை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தோனிக்கும், சென்னை அணிக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருபடி மேலே செல்லும் விதமாக டுவிட்டரில் ஒரு பதிவை போட்டார். அதில், தோனி என்றாவது ஒருநாள் நாட்டின பிரதமரானால் எப்படியிருக்கும் என பதிவிட்டிருந்தார். அதோடு, சிறந்த தலைவர், மனிதர், எத்தனை ஆண்டுகளானாலும் தன் மீது ஒரு புகார் கூட இல்லாதவர், எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும். விளையாட்டுக்காக மட்டுமல்ல, நாட்டுக்காகவும்... என கூறியிருக்கிறார்.