ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காதலில் விழுந்தேன் சுனைனா, வம்சம், நீர்ப்பறவை படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனபோதும் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது காளி, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், காளி படத்தில் தனது கேரக்டர் பற்றி சுனைனா கூறுகையில், இந்த படத்தில் நான் எதிர்பார்க்காத வித்தியாசமான வேடம். என்னை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், மைக்கை என் கையில் பிடித்ததுமே பதட்டம் வந்து விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எனது முதல் படத்தின் ஆடியோ விழாவில் மைக்கை கையில் பிடித்ததுமே அழுதுவிட்டேன். இப்படி சிலமுறை நடந்துள்ளது. அந்த அளவுக்கு நான் நடித்த வேடங்களைப்பற்றி மேடையில் பேசும்போது என்னையும் அறியாமல் எமோசனல் ஆகி விடுகிறேன் என்றார் சுனைனா.