'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காதலில் விழுந்தேன் சுனைனா, வம்சம், நீர்ப்பறவை படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனபோதும் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது காளி, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், காளி படத்தில் தனது கேரக்டர் பற்றி சுனைனா கூறுகையில், இந்த படத்தில் நான் எதிர்பார்க்காத வித்தியாசமான வேடம். என்னை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், மைக்கை என் கையில் பிடித்ததுமே பதட்டம் வந்து விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எனது முதல் படத்தின் ஆடியோ விழாவில் மைக்கை கையில் பிடித்ததுமே அழுதுவிட்டேன். இப்படி சிலமுறை நடந்துள்ளது. அந்த அளவுக்கு நான் நடித்த வேடங்களைப்பற்றி மேடையில் பேசும்போது என்னையும் அறியாமல் எமோசனல் ஆகி விடுகிறேன் என்றார் சுனைனா.