ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோக்களின் படையெடுப்பு துவங்கி விட்டாலும், இப்போதும் முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் பவன் கல்யாண். அதுமட்டுமல்ல ஜனசேனா என்கிற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் குதித்த பவன் கல்யாண் அடுத்தடுத்து வரும் தேர்தலுக்காக தனது கட்சியில் தீவிர பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் தான், உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த தேசிய கோடி சுமார் 183 அடி நீளமும் 122 அடி உயரமும் கொண்டது. இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போரை நினைவுகூரும் விதமாக இந்த கொடியை உருவாக்கியுள்ள பவன் கல்யாண், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர் ஸ்டேடியத்தில் இந்த கொடி அறிமுகம் செய்யப்பட்டது.