ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் மாதம் 7-ந்தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படம் வெளியாகும். இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் அடுத்தபடியாக நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ரஜினி.
இந்த படம் அரசியல் கலந்த கதையில் உருவாகயிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள கார்த்திக் சுப்பராஜ், அவ்வப்போது ஒவ்வொரு தகவலாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது ரஜினியை வைத்து தான் இயக்கும் படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது என்று இப்போது இன்னொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆக, கபாலி, காலாவைத் தொடர்ந்து மீண்டும் ஆக்சன் கதையில் நடிக்கிறார் ரஜினி.