டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் கமல்ஹாசனை எறும்பு என்று விமர்சித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய கமல்,
என்னை சிலர் எறும்பு என்று சொல்கிறார்கள். யானையின் காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என்றார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுவோம் என கூறினார்.