ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படன அல்லவா..? அதில் சிறந்த ஆடியோகிராபிக்கான விருது 'வில்லேஜ் ராக்ஸ்டார்' படத்தில் பணியாற்றிய மல்லிகா தாஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளார் சவுன்ட் டிசைனரான, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி.
“தேர்வு கமிட்டியில் இருக்கும் பலருக்கும் ஒலிப்பதிவாளருக்கும் ஒலி வடிவமைப்பாளருக்குமான வித்தியாசம் என்பது தெரியவில்லை. இந்த குழப்பம் சிறந்த ஆடியோகிராபி விருதுக்கான நபரை தேர்வு செய்வதிலும் பிரதிபலித்திருக்கிறது. ஆடியோகிராபி தொடர்பான எந்த கருவியையுமே தொட்டிராத நபருக்குத் தான் இந்தமுறை விருது வழங்கப்பட்டுள்ளது என்பது வெட்ககேடானது. விருது தேர்வுக்கான குழுவில் தகுதி வாய்ந்த தொழிநுட்ப வல்லுனர்களையும் இடம்பெற செய்ய வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி