தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மலையாளத்தில் "டேக்-ஆப்" என்ற படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறப்பு பிரிவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுக்காக பார்வதி மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை, மாறாக வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
பார்வதி தன் டுவிட்டரில், "நான் ஒரு இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், 8 வயது சிறுமி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிபாவிற்கு நீதி வேண்டும்" என்ற பதாகை ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார்.