டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன், முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி இயக்கிய படம் டூ-லெட்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை டூலெட் என்ற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதே கதை. இன்னும் திரைக்கு வராத இப்படம் கோல்கட்டாவில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.
தற்போது, 65வது தேசிய திரைப்பட விழாவில் தமிழில் சிறந்த படமாக தேர்வாகி இருக்கிறது.
இதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் செழியன். மேலும் இந்த விருதை தனது பெற்றோர் ராமலிங்கம் - ராமலட்சுமிக்கு அர்பணிப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் படம் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.