தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துடன் ஸ்டெர்லைட் போராட்டமும் நடந்து வருகின்றன. இந்தபோராட்டத்தில் நடிகரும், மக்கள் நீதீ மையத்தின் தலைவருமான கமல்ஹாசனும் பங்கேற்றார்.
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பத்தை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. இதற்கு கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் தன் டுவிட்டரில், "தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடி தான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்".
இவ்வாறு கமல் பதிவிட்டிருக்கிறார்.