ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாகார்ஜூனாவுடன், தோழா படத்தில் இணைந்து நடித்த பிறகு நடிகர் கார்த்திக்கும் தெலுங்கு சினிமாவில் ஒரு கூட்டம் உருவாகி இருக்கிறது. அவரது படங்கள், அங்கு டப்பிங் ஆகி வெளியாகின்றன.
தற்போது கடைக்குட்டி, சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கார்த்தி, தெலுங்கில், "நீடி நாடி ஓகே கதா" படத்தை இயக்கிய வேணு உடுகுலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் வேணு, கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதை அவருக்கு பிடித்து போக அடுத்தக்கட்ட வேலையை துவங்கும்படி கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் படம் தயாராகிறது.