‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகியிருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தியவர், இரண்டாவது மாநாட்டை சமீபத்தில் திருச்சியில் நடத்தினார். அன்றைய தினம் தனது கட்சி கொள்கைகள் அடங்கிய ஒரு வீடியோ பாடலை வெளியிட்டார்.
"நாளை நமதே, வேளை இனிதே..." என ஆரம்பிக்கும் பாடலை கமலே பாடியிருக்கிறார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தமிழக மக்களின் ஒட்டு மொத்த குரலாக அவர்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சொல்லும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.