இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மக்கள் நீதி மையம் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்திய கமல், இரண்டாவது மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இந்த நிலையில் கமலின் மாநாடு குறித்தும், அவரின் ரயில் பயணம் குறித்தும் விமர்சித்து உள்ளார் டி.ராஜேந்தர்.
அவர் கூறுகையில், 1980ல் இருந்து நான் எனது சொந்த ஊருக்கு ரயிலில் தான் சென்று வருகிறேன். ஆனால் கமல் விமானத்தில் சென்றே பழக்கப்பட்டவர். கமலின் கட்சி மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் திரண்டு வருகிறதாம். கமல் என்ன, ஷகிலா கட்சி ஆரம்பித்தாலும் கூட்டம் வரும். கூட்டம் கூடுவதெல்லாம் ஒரு விசயமே அல்ல, ஓட்டு வாங்குவது தான் முக்கியம் என்று கமலை, ஷகீலாவுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் டி.ராஜேந்தர்.