ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். '24 AM STUDIOS' நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் காமெடியன் கேரக்டருக்கு சதீஷை சிபாரிசு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். சதீஷை பயன்படுத்த இயக்குநர் ரவிகுமாருக்கு விருப்பமில்லை. தன்னுடைய முதல் படமான 'இன்று நேற்று நாளை' படத்தில் நடித்த கருணாகரன் தான் நடிக்க வேண்டும் என்பதில் ரவிகுமார் உறுதியாக இருந்திருக்கிறார்.
அதனால், கருணாகரனே காமெடி ரோல் பண்ண உள்ளார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்றுகிறார் கருணாகரன்.
இந்த விவகாரம் தொடர்பாக சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் ரவிகுமாருக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன புகைச்சல் இன்னும் அணையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.