சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மைய்யத்தில் தினமும் ரசிகர்கள் திரண்டு வந்து அவரை ஆழ்வார்பேட்டை அலுவலத்தில் சந்தித்து சேர்ந்து வருகிறார்கள். நேற்று புதுச்சேரி மாநில இளைஞர்கள் சுமார் 200 பேர் வந்து மக்கள் நீதி மைய்ி யத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடையே கமல் பேசியதாவது:
அன்பையும், நேர்மையும் தேடி வந்துள்ளீர்கள், நானும் அதைத்தான் தேடி கொண்டிருந்தேன். அதனால் தான் நாமும் இணைந்துள்ளோம். எனக்கு வழி சொன்னவர்கள் நீங்கள் தான். இனி நடப்பதெல்லாம் செயலாக இருக்க வேண்டும். இந்த கூட்டம் வெறும் ஊர்வலம் செல்வதற்காக அல்லாமல் நமக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அரசாங்கத்தை தூண்டுவது அல்லது அரசையே அமைப்பதாக இருக்க வேண்டும். உங்களை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை கூடுகிறது. இனி வெல்வது மட்டும் தான் ஒரே வழி என்றார் கமல்.