தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது சீமராஜா, ரவிக்குமார் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நடிகர் ஆரி ஏற்பாடு செய்திருந்த விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னுடைய மகளுக்கு இதுவரை பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை வழங்கியது இல்லை. அப்படியிருக்கையில் நான் எப்படி அந்த மாதிரியான விளம்பர படங்களில் நடிக்க முடியும். இங்கே சொன்ன விஷயங்களை பார்க்கும் போது எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டோ போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். எதிர்காலத்தில் இதை விட இன்னும் பெரிதாக விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.