எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
பிரேமம் சாய் பல்லவி, மலையாளத்தில் நடித்து வந்தபோது அவரைப்பற்றி கிசுகிசுக்கள் வெளியாகவில்லை. அனால் அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியதில் இருந்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் மீடியாக்களில் உலவிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவர் ஏகப்பட்ட விதிமுறைகள் போட்டு ஹீரோ, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வெறுப்பேற்றி வருகிறார். மிகவும் தலைக்கணமாக நடக்கிறார் என தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுப்பற்றி, ஏற்கனவே கரு படத்தின் நாயகன் நாக சவுரியாவும், சாய் பல்லவி மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த செய்தி நிஜமாலுமே உண்மைதானா? இல்லை சாய் பல்லவியின் இமேஜை கெடுப்பதற்காக வெளியிடப்பட்டு வருகின்றனவா? என்பது தெரியவில்லை. குறுகிய காலத்தில் புகழ்பெற்ற சாய்பல்லவி, குறுகிய காலத்திலேயே கிசுகிசுக்களில் சிக்கியிருக்கிறார்.