விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
கடந்த சில தினங்களாக நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த செய்திகள் வெளியாகி வருகின்றன. இருதினங்களுக்கு முன் பாலிவுட்டை சேர்ந்த மாஜி ஹீரோயின் ஜீனத் அமன், தொலதிபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக புகார் அளித்தார். நேற்று நடிகை அமலாபால், அதேப்போன்று ஒரு புகாரை அளிக்க சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழில் ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் படங்களில் நடித்த சனுஷாவும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளார். இவர், கன்னூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு விரைவு ரயிலில் சென்றார். அப்போது ஆண்டோ போஸ் என்பவர் சனுஷாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சனுஷா, அளித்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.