மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
விஐபி 2 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் நடிகை கஜோல், அடுத்தப்படியாக பிரதீப் சர்கார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஈழ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அம்மா - மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தின் பூஜை நேற்று ஆரம்பமானது. கஜோலின் கணவரும், நடிகருமான அஜய்தேவ்கன் இப்படத்தை தயாரிக்கிறார்.
ஈழ படம் மனதை தொடும்படியாக இருக்கும், படத்தில் வலுவான கதைகளமும், கதாபாத்திரங்களும் உள்ளன என இயக்குநர் பிரதீப் சர்கார் கூறியுள்ளார்.