டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் மரகதநாணயம் படத்தில் நடித்த ஈரம் ஆதி, அதன்பிறகு தெலுங்கில் நின்னுகோரி, அஞ்ஞாதவாசி ஆகிய படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆதிக்கு கார் விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த செய்தி வெளியாகி சில மணி நேரங்களில் தனது டுவிட்டரில், எனக்கு எந்த விபத்தும் நேரவில்லை. என்னைப்பற்றி வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை. அதனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ள ஆதி, எனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடப்பதால் அந்த படத்திற்காக என்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.