'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் அதாவது இம்மாதம் 19-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆர்.பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமக்கும் இப்படத்துக்கு, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கியுள்ளார் முருகதாஸ்.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 2.0 படத்திற்கும் ஜெயமோகன் தான் வசனகர்த்தா. துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் மூன்றாவது முறையாக இணையும் படம் இது.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.