மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை: சென்னையில் ஒரு வார இதழ் நடத்திய விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசியபோது மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சை ஏற்படும் என தெரிந்து தான் சர்ச்சைக்குரிய வசனத்தை பேசியதாகவும் அதற்கான அவசியம் இருப்பதால் தான் இந்த வசனத்தை தான் பேசியதாகவும் கூறியுள்ளார்.