ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து புகழ்பெற்றவர் நடிகை வித்யாபாலன். இவர், அடுத்தப்படியாக முன்னாள் பிரதமர் இந்திராவின் ரோலில் நடிக்க உள்ளார். எழுத்தாளர் சகாரியா கோஷ், இந்திராவை மையமாக வைத்து எழுதிய, "இந்திரா - இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து வித்யாபாலன் கூறுகையில், சகாரியா கோஷின் "இந்திரா" புத்தகத்தின் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திராவாக நடிக்க நான் எப்போதும் விரும்பியது உண்டு. இந்த புத்தகத்தை மையமாக வைத்து, படமாக உருவாக்கலாமா அல்லது வெப்சிரீஸாக உருவாக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இரண்டில் ஒன்று நடக்கும் என்று கூறியுள்ளார்.