ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் சத்யராஜ், நாசர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதனால் பாகுபலிக்குப் பிறகு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அவர்கள் பிரபலமாகி விட்டனர்.
அதன்காரணமாக, தற்போது பாகுபலி வில்லன் ராணா நாயனாக நடித்து வரும் மடைதிறந்து என்ற படத்திலும் சத்யராஜ், நாசர் ஆகிய இருவருக்கும் அழுத்தமான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1945ல் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இவர்கள் இருவரில் ஒருவர்தான் வில்லன் என்றபோதும் அதை தற்போது சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா தமிழ், தெலுங்கில் இயக்கியிருக்கிறார். கோடை விடுமுறையில் திரைக்கு வரும் இந்த மடை திறந்து படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளார்.