டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பத்மாவதி படத்தை முடித்துவிட்டு ரிலீஸ்க்காக காத்திருக்கும் ரன்வீர் சிங், அடுத்தப்படியாக சிம்பா, கல்லி பாய் போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதில் கல்லி பாய் படம் இம்மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆலியா பட் ஹீரோயினாக நடிக்கிறார். ஜோயா அக்தர் இயக்க, எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்கிறது.
கல்லி பாய் படம் குறித்து ரன்வீர் சிங் கூறுகையில், இந்த மாதத்தில் இருந்து கல்லி பாய் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. நானும் பங்கேற்கிறேன். ஜோயா அக்தர் எனக்கு மிகவும் நெருக்கம். என் வாழ்க்கையில் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவர் மிகவும் ஸ்பெஷலானவர் என்று கூறியுள்ளார்.