நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
1963ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பெங்காலி திரைப்படம் மகாநகர். அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்று வரைக்கும் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் படம். சினிமா கற்பவர்களுக்கு பாடமாக இருக்கிற படம். இந்தப் படத்தின் பிரதிகள் சிதிலமடைந்து விட்டன. பல பிரிண்டுகளை சேகரித்து அதில் சிதிலமடையாமல் இருக்கும் காட்சிகளை எடுத்து மறுசீரமைப்பு செய்து வருகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து 300 கம்ப்பயூட்டர் நிபுணர்கள் பிரேம் பை பிரேமாக மகாநகருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறார்கள்.
பெண்கள் வேலைக்கு செல்வதை சமூக குற்றமாக கருதிய காலத்தில் துணிச்சலாக ஒரு பெண் வேலைக்கு செல்வதும், அவள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. இந்த கதையை இன்ஸ்பிரேசனாக கொண்டுதான் கே.பாலச்சந்தர். அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும் படங்களை இயக்கினார். முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட 9 நகரங்களில் வெளியிட இருக்கிறார்கள்.