Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள்

11 மே, 2026 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Dont-believe-the-praise-after-watching-the-special-screening-Clear-cinema-fans
Advertisement

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்த ‛29' படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. வசூல் ரீதியாக படம் தோல்வி அடைந்துள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் படத்தை ஆஹோ ஓஹோவென புகழ்ந்தனர். ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கோ பிடிக்கவில்லை. இப்படி மிஸ்டர் எக்ஸ், கர, எல்ஐகே என பல படங்களுக்கு நடந்தள்ளது. ஆனால், அந்த தரப்போ, சிறப்பு காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கிறார்கள். முன்னமே படத்தை போட்டு காண்பித்துவிட்டு, வெளியே வந்து கேமராவின் பேட்டி கொடுக்கிறார்கள். அதை பட விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் படத்தை புகழ்ந்து தானே ஆக வேண்டும் என்று சிரிக்கிறார்கள். அதனால், இனி சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழும் சினிமாகாரர்கள் பேச்சை நம்பக்கூடாது. படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு பேட்டி கொடுப்பவர்களையும் நம்ப கூடாது. அப்படி பேசுபவர்கள் பலர் பணத்துக்காக பேசுகிறார்கள். படக்குழுவினரே அவர்களை தியேட்டர்களுக்குள் அனுப்பி குறிப்பிட்ட யு டியூப்பில் பேச வைக்கிறார்கள். அவர்களும் படத்தை புகழ்கிறார்கள். இது ஒரு விளம்பரம் போல பேக்கேஜ் ஆக பணம் கொடுத்து செய்யப்படுகிறது. ஆகவே, நாம் படம் பார்த்துவிட்டு அல்லது நண்பர்கள் படம் பார்த்துவிட்டு சொல்லும் தகவல்கள், பொதுவாக இணையத்தில் பரவும் தகவல்களை நம்பியே படம் பார்ப்பதை முடிவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் தெளிவு மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நுாறுசாமி கதை உருவானது எப்படி?நுாறுசாமி கதை உருவானது எப்படி? பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap