அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தொடர்ந்து ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் ரீமேக் செய்து நடித்தார். இதன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. அக்., 2ம் தேதி இந்த படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் அபிஷேக் பதக் இயக்கியிருந்தார். தற்போது இந்த மூன்றாம் பாகத்தையும் அவரே இயக்க உள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான ஷிவலீகா நேற்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் அபிஷேக் பதக் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2020ல் இயக்குனர் அபிஷேக் பதக் தயாரித்த குண்டா கபிஷ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷிவலீகா. அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2023ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.