சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் மலையாள நடிகர் மோகன்லால் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். அவரை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இப்படத்தில் இன்னொரு முக்கிய கெஸ்ட் ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஷாருக்கானும் ஐதராபாத்துக்கு வந்து தனக்கான காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்காக ஷாருக்கான் ஐந்து நாள் கால்சீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தில் முதல் பக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமாரை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்தில் மிதுன் சக்கரவர்த்தி, ஷாருக்கான், விஜய் சேதுபதி என மேலும் பலர் நடிப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.




