சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

பாலிவுட், ஹாலிவுட் என பிரபலமான பிரியங்கா சோப்ரா தற்போது ராஜமவுலி இயக்கி வரும் 'வாரணாசி' தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் ஐதராபாத் வந்தடைந்தார் பிரியங்கா.
ஐதராபாத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. தினமும் 35 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஞாயிறு அன்று படப்பிடிப்பு இல்லாததால் அன்றைய தினம் தான் தங்கியுள்ள ஹோட்டல் நீச்சல் குளத்தில் தோழியுடன் ஆனந்தமாய் நீராடிய சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. நீச்சலுக்கு இடையில் மிளகாய் பொடி தூவிய மாங்காய் என அந்த ஞாயிறை அழகாக அனுபவித்தது பற்றி, “ஞாயிறு உண்மையிலேயே ஒரு ஞாயிறாக உணரப்பட்ட தருணம். மற்றும் பிற விஷயங்கள்,” குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வெடுப்பதும், நமக்குப் பிடித்த விஷயங்களை செய்வதும் ஒரு மனநிறைவான விஷயம் தான்.




