மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடப்பள்ளி இயக்கத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தில் ராஜூ ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இணைந்துள்ளார் . இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது என குறிப்பிட்டிருந்தனர். தற்போது இந்த படத்தில் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் ஹிந்தி நடிகர் அனில் கபூர் என இருவரும் நடிக்கவுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.