தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் |

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன் என ஆரம்ப காலகட்டத்தில் தரமான படங்களை உருவாக்கியவர். கடந்த சில வருடங்களாக பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார், வர்மா, தார தப்பட்டை, வணங்காண் போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை.
தற்போது பாலா தனது அடுத்த படத்திற்காக கதை, திரைக்கதை எழுதும் பணியை துவங்கி உள்ளார். திருவண்ணாமலையில் தங்கி இந்த பணியை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக பாலா கதை விவாதத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் கலந்து கொள்வார். தற்போது அவர் பிஸியாக உள்ளதால் இயக்குனர் மாரி செல்வராஜ், பாலாவிற்கு பக்கபலமாக உள்ளார். இப்போது இந்த கதை விவாதத்தில் மாரி கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.