ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

சமீபகாலமாக பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரின் தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி பலதரப்பட்ட வதந்திகள் பரவிக் கொண்டு வருகிறது. அதில் நடிகர் தனுஷ் உடன் அவரது உறவு மற்றும் திருமணம் பற்றிய யூகங்கள் இந்திய அளவில் சோசியல் மீடியாவில் வந்தது. என்றாலும் இந்த செய்திகளுக்கு இதுவரை எந்த பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வரும் மிருணாள் தாக்கூர், தற்போது ஹிந்தியில் தான் நடித்துள்ள தோ திவானே சாகர் மெய்ன் என்ற படத்தை விளம்பரப்படுத்துவதில் தீவிரமடைந்துள்ளார். அப்பட நாயகனான சித்தாந்த் சதுர்வேதியுடன் ஊடக பேட்டிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனுஷ் உடனான திருமண செய்திகள் குறித்து அவரிடத்தில் கேட்ட கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ், வதந்திகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் மிருணாள்.