'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
பெங்களூரை சேர்ந்த நேஹா கவுடா தமிழில் கல்யாணப்பரிசு, பாவம் கணேசன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் ஒரு நிகழ்ச்சியில் பெண் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பெங்களூரில் வைத்து நேஹா கவுடாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ருதி சண்முகம், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.