நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பெங்களூரை சேர்ந்த நேஹா கவுடா தமிழில் கல்யாணப்பரிசு, பாவம் கணேசன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் ஒரு நிகழ்ச்சியில் பெண் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பெங்களூரில் வைத்து நேஹா கவுடாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ருதி சண்முகம், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.