பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சின்னத்திரை நடிகர் திவ்யாவும், நடிகர் அர்ணவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சரமாரியான புகார்களை கூறிவந்தனர். திவ்யா கொடுத்த புகாரில் போலீசார் அர்ணவை கைது செய்தனர். அவர் இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் திவ்யா பல லட்சம் மதிப்புள்ள உயர்ரக புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவர் தன் பெற்றோருடன் கார் ஷோ ரூமிற்கே சென்று கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் காரை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.