Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காந்தாரா படத்தை இரண்டு முறை பார்த்த பிரபாஸ்

15 அக், 2022 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Prabhas-watched-Kantara-movie-twice

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பின்பு கதை உருவாக்கம் மற்றும் வியாபார ரீதியில் முன்னணி வரிசைக்கு நகர்ந்துள்ளது கன்னட சினிமா. இந்தநிலையில் தற்போது சமீபத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.

கன்னட சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்துள்ளார் நடிகர் பிரபாஸ். இதுபற்றி பிரபாஸ் கூறும்போது, “காந்தாரா படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன்.. என்ன ஒரு அற்புதமான அனுபவமாக அது இருந்தது.. அருமையான கான்செப்ட் மற்றும் த்ரில்லிங் க்ளைமாக்ஸ்.. கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் இது” என்று பாராட்டியுள்ளார்..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பெண் இயக்குனர்கள் என்றாலே பிரச்சனை தான் ; பீஸ்ட் நடிகர் மீண்டும் சர்ச்சை கருத்துபெண் இயக்குனர்கள் என்றாலே பிரச்சனை ... ஆச்சார்யா தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறோம்: சிரஞ்சீவி ஆச்சார்யா தோல்விக்கு முழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

chandrasekaran - Tambaram,இந்தியா
15 அக், 2022 - 17:26 Report Abuse
chandrasekaran எனக்கு ஒரு சின்ன சந்தேகம், கதையில் பண்ணையார்  சாமியை வாங்கிகொண்டு நிலங்களை பழங்குடிகளுக்கு கொடுத்ததை பின்வரும் சந்ததிகள் காப்பாற்ற போராடுவதை எல்லோரும் பாராட்டுகிறார்கள். சப்போஸ் பழங்குடிகளுக்கு சாமியை தந்துவிடு பண்ணயார் நிலங்களை வாங்கியிருந்தால் அதை நாம் எல்லோரும் பழங்குடிகளின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி மேல் வகுப்பு ஜாதியினர் நிலங்களை பறித்துவிட்டனர் என்றே விமர்சிப்போம். இப்போது அமைதியாக இருக்கும் ஜாதி பைத்தியங்கள் கொந்தளித்திருக்கும்.கதை நிலங்களை மீட்கும் போராட்டமாய் நீண்டு இருக்கும். அறியாமையை தூண்டி பயனடைத்ததை சுட்டி காட்டி மேல் வகுப்பினரை தண்டித்திருப்பார்கள். கதை நிலம் சம்பந்தப்பட்டது அல்ல. ஜாதி சம்பந்தபட்டது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in