பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களாக வலம் வந்தவர்கள் தான் சிபி மலயில் மற்றும் ரஞ்சித் இருவரும். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 'சம்மர் இன் பெத்லகேம்' என்கிற படத்தில் ரஞ்சித் கதை, எழுத சிபி மலயில் அந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் இருபது வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் கொத்து என்கிற படத்திற்காக மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர்.
இந்த முறை இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சிபி மலயில் இயக்குகிறார். இந்த படத்தில் ஆசிப் அலி கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் தற்போது கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் நடிக்கிறார் என யூகமாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது, தான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நிகிலா விமல்.