ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நட்சத்திரங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள். விஜய், ரஜினி, ஆகியோர் வரிசையில் முன்னணி நடிகர் மகேஷ்பாபுவும் புத்தாண்டை கொண்டாட தனது குடும்பத்துடன் துபாய்க்கு பறந்துவிட்டார். தற்போது மகரிஷி படத்தை முடித்து விட்ட மகேஷ்பாபு, புத்தாண்டை கொண்டாடிவிட்டு, விடுமுறை முடிந்த பின்பே துபாயிலிருந்து திரும்புகிறார்.