ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நாயகனாக நடித்தவர் துல்கர்சல்மான். இந்த படம் தெலுங்கில் ஓகே பெங்காரம் என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான மகாநதி படத்தில் ஜெமினி கணேசனாக நடித்தார் துல்கர் சல்மான். இதனால் தற்போது அவர் தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமான நடிகராகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் தில்ராஜூ தயாரிக்கும் ஒரு இரண்டு ஹீரோ கதையில் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோ வேடத்தில் நடிக்க துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் அவர் மலையாளம், ஹிந்தி படங்களில் பிசியாக இருப்பதால் துல்கர் சல்மானுக்காக காத்திருக்கிறார் நானி.