ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் நிறைய ரசிகர்களை கொண்டுள்ளவர் இளம் நடிகர் நிவின்பாலி. ஒரு பரீட்சார்த்த முயற்சியாக 'ரிச்சி' என்கிற நேரடி தமிழ்ப்படத்தில் நடித்தார். ஆனால் அவ்வளவாக அது வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் தற்போது அவர் நடித்துவரும் மூத்தோன் படம் ஒரே நேரத்தில் மலையாளத்திலும், இந்தியிலும் தயாராகி வருகிறது.
இதுபற்றி நிவின்பாலி கூறுகையில், “நடிகர்கள் தங்களுக்கான எல்லை கோட்டை தாண்டி சவால்களை சந்திக்க வேண்டும். தங்களுக்கு சரளமாக தெரியாவிட்டாலும் கூட மற்ற மொழிப்படங்களில் நடிக்க வேண்டும். ஒருவர் நடிகராக இருக்கிறார் என்பதே அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம். அதனால் தனது திறமையை ஒரு குறிப்பிடட்ட மொழியுடன் நிறுத்திக்கொள்ள கூடாது” என கூறியுள்ளார்.