ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மறைந்த நடிகர் கலபாவன் மணியின் வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுத்து கடந்தவாரம் வெளியிட்டார் இயக்குனர் வினயன். இதையடுத்து மறைந்த நடிகர் திலகனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளாராம் வினயன்.
மறைந்த குணச்சித்திர நடிகர் திலகன் மீது வினயனுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. நடிகார் சங்கத்துடன் திலகனுக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு ஐந்து வருடம் ரெட் கார்டு போடப்பட்ட சமயத்தில் வினயன் போன்ற சில துணிச்சலான இயக்குனர்கள் ரெட் கார்டையும் மீறி திலகனுக்கு வாய்ப்பு வழங்கினார்கள்.
அந்தவகையில் திலகனின் கதையை படமாக எடுத்தால் திலகனிடம் பகைமை பாராட்டிய சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுவதாகவும் இந்தப்படம் இருக்கும் என்கிறார்கள்.