‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபத்தில் கேரளாவில் கொல்லம் கருநாகப்பள்ளியில் ஒரு நகைக்கடையின் புதிய கிளையை திறந்து வைக்க வருகை தந்தார் நடிகர் துல்கர் சல்மான்.. சமீபத்தில் தான் வெள்ள பாதிப்பிலிருந்து கேரள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையிலும் துல்கரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியது ஆச்சர்யப்பட வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், "ஏற்கனவே சில முறை இந்த விழாவை நடத்த திட்டமிட்டு, மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளி வைத்திருந்தார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனக்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகையை அப்படியே கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்" என கூறினார்.