இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
நம் தமிழ் சினிமாவில் நாய் சேகர், அலர்ட் ஆறுமுகம் என நகைச்சுவை நடிகர்களின் அடைமொழி கொண்ட கதாபாத்திரங்கள் ரொம்பவே பிரசித்தம். அதேபோல மலையாள சினிமாவிலும் அவ்வப்போது இப்படி அடைமொழி கொண்ட காமெடி கேரக்டர்கள் சில படங்களில் இடம்பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.
அந்தவகையில் மம்முட்டி, ராய் லட்சுமி நடித்த சட்டம்பி நாடு படத்த்தில் நகைசுசுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, நடித்திருந்த தசமூலம் தாமு கேரக்டர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒன்று. இப்போது அந்த பெயரிலேயே திரைப்படம் ஒன்று உருவாகிறது. அந்த டைட்டில் கேரக்டரில் சுராஜ் வெஞ்சாரமூடுவே கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். பிரபல இயக்குனர் ஷபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளாராம்.