தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் தற்போது வாரிக்குழியிலே கொலபாதகம் என்கிற படம் தயாராகி வருகிறது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரெஜிஸ் மிதிலா என்பவர் இயக்கி வருகிறார். இயக்குனர் திலீஷ் போத்தன் கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். க்ரைம் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் அமெரிக்க பாடகரான கிரேடி லாங் மலையாளத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் பாடகர் கே.ஜே.யேசுதாஸின் முன்னிலையில் பல ஆயிரம் பேர் முன்னைலையில் ஆயிரம் கண்ணுமாய் என்கிற மலையாளப் பாடலை அட்சரம் பிசகாமல் பாடி யேசுதாஸிடம் பாராட்டு பெற்றார். அதை பார்த்து தான் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் மேஜோ ஜோசப் கிரேடியை அழைத்து இதில் பாட வைத்துள்ளாராம்.