இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியான அல்லு சிரிஷ் தமிழில் தனது இரண்டாவது படமாக கே.வி.,ஆனந்த் டைரக்சனில் சூர்யா மற்றும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க உள்ளார்.. அதேநேரத்தில் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அல்லு சிரிஷ்.. இது மலையாளத்தில் இருந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் படமாகும்..
சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஏபிசிடி (அமெரிக்கன் பார்ன் கன்பயூஸ்டு தேசி) என்கிற படத்தை தான் ரீமேக் செய்து நடிக்க உள்ளார் அல்லு சிரிஷ்.. தெலுங்கிலும் ஏபிசிடி என்றே டைட்டில் வைத்துளார்கள். வெளிநாட்டில் இருந்து படிப்பதற்காக கேரளா வரும் இரு இளைஞர்கள் தங்கள் ஊருக்கு திரும்பிசெல்ல காசில்லாமல் தவிப்பதும், இங்குள்ள மோசமான அரசியல் சூழல் அவர்களை அறியாமலேயே அவர்கள் நாட்டுக்கு திரும்பிசெல்ல எப்படி மறைமுகமாக உதவுகிறது என்பதையும் நையாண்டியாக இந்தப்படத்தில் சொல்லியிருந்தார்கள்.