வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். அதனால் ஹிந்தியில் இருந்தும் அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தன. அதில், கரண் ஜோகரின் படமும் ஒன்று. சாஹோ படத்திற்கு பிறகு அவர் கரண் படத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தை தள்ளி வைத்து விட்டார் பிரபாஸ்.
சாஹோவிற்கு பிறகு தெலுங்கில் மீண்டும் ஒரு காதல் கதை கொண்ட படத்தில் நடிக்கிறாராம் பிரபாஸ். அந்த படத்தையும் முடித்த பிறகு தான் ஹிந்தி படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதை கரண் ஜோகரிடம் தெரிவித்து விட்டாராம் பிரபாஸ். ஆக, 2020-ல் பிரபாஸ் பாலிவுட்டுக்கு செல்வார் என்று தெரிகிறது.