பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து தற்போது 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் நடிகை கீது மோகன்தாஸ். சிறுவயதிலேயே காணாமல் போன தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதை தான் மொத்தப்படமும்.. படம் முழுவதும் கிட்டத்தட்ட பயணத்திலும் தேடலிலுமே இருக்குமாம்.
சமீபநாட்களாக லட்சத்தீவில் நடந்து வந்த இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப்படத்தில் சோபியா துலிபியா என்கிற வட இந்திய நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். 'மூத்தோன்' படத்திற்கு மும்பையில் நடக்கும் காட்சிகளுக்கு இந்தியில் வசனம் எழுதியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.