ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் துல்கர் சல்மான் - பார்வதி நடிப்பில் வெளியான சார்லி ரசிகர்கள் பலரையும் கவர்ந்த படம். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதியவர் பிரபல கதாசிரியாரான ஆர்.உன்னி என்பவர். இவர் தற்போது துல்கர் சல்மான் நடிக்கவுள்ள 'ஒரு பயங்கர காமுகன்' என்கிற படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர், எழுதியுள்ள கதை தான் 'கோட்டயம் குர்பானா'. இந்தக்கதை நயன்தாராவுக்கு பிடித்துப்போய்விடவே, இதில் கதாநாயகியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அறிமுக இயக்குனர் மகேஷ் வெட்டியார் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம்.