சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் |

நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது மோகன்லால் இணைந்து நடித்து திரைக்கு வரும் 'பேர்ட்ரியாட்' படத்தின் புரோமொஷனுக்காக மம்முட்டி அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக லோகா படத்தை குறித்த கேள்விக்கு மம்முட்டி கூறியதாவது, "லோகா படத்தில் முதலில் நான் உள்ளேன் என்பது எனக்கு தெரியாது. அதில் 'வேண்டாம் என்கிற ஒரே வசனம் மட்டும் நான் பேச வேண்டும் என கூறினார்கள்.
அந்தப் படத்தில் என்னுடைய கையாக காட்டப்பட்டது கூட எனது கை இல்லை. அந்த படம் வெளியான பின்னர் தான், அது நீங்கள் குரல் கொடுத்துள்ள கதாபாத்திரம் (மூத்தோன்) கை என்று கூறினார்கள். இப்போது அதில் நான் நடித்து ஆக வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருக்கிறது. உண்மையில் அவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். இனி அந்த படத்தில் நான் நடிக்க வேண்டுமானால், அவர்கள் எனக்கு தரும் சம்பளத்தின் மூலம் தான் என்னை சம்மதிக்க வைக்க வேண்டும்". என இவ்வாறு மம்மூட்டி ஓபன் ஆக பேசியுள்ளார்.